தீபச் செல்வன் – வலிச்சொற்களில் கனன்றுக் கொண்டிருக்கும் கனவு.
கட்டுரைகள்.. /கனவு நிலத்தில் பேய்களின் நிழல் படர்ந்து ஆக்கிரமிக்க முயல்கிறதுகுழந்தைகளின் நிலக்கனவு தகிக்கிறது.நாம் பார்த்துக் கொண்டிருக்கபூர்வீக நிலத்தை அள்ளிச் செல்லும் பொழுதுகுழந்தைகளின் கண்களை பொத்திக் கொள்வதா? – தீபச் செல்வன் துயர் மிகுந்த உண்மை படைப்பாய் மிளிரும் போது நன்றாக இருக்கிறது என்று கைக் குலுக்க முடியவில்லை. கண் கலங்கத்தான் முடிகிறது. என் சகோதரன் தீபச் செல்வன் சொற்களில் ஈழத்து துயரம் பெருக்கெடுக்கையில் மிகுந்த குற்ற உணர்வோடு என் வாசிப்பு அனுபவம் நிகழ்கிறது. ஒவ்வொரு வரியின் ஊடாக ஆழமாக …
Continue reading “தீபச் செல்வன் – வலிச்சொற்களில் கனன்றுக் கொண்டிருக்கும் கனவு.”
692 total views, 1 views today