துளி- 12
துளிகள் /வாயற்ற சொற்கள் ——————————— இதோ இதுவும் ஒரு உரையாடல் தான். வாயற்ற சொற்களோடு காதுகளில் அல்லாமல் உங்கள் இதயத்தின் ஆழத்தில் நுழைகிற உண்மையின் ஏற்பாடு. ———————- உருவமற்ற அருவ அவதூற்று பொய்களால் தகர்க்க முடிகிற சொற்களின் சேர்க்கை அல்ல அவன். பித்தமேறிய பிதற்றல்களால் மன நோயாளிகளின் தூற்றல்களால் தூர்ந்து போகிற கோடைக்கால கிணறு அல்ல அவன். உன்மத்த உரையாடல்களால் உருக்குலைக்க இயலுகிற சத்தற்ற தர்க்கத்தின் சறுக்கி விழும் தத்துவம் அல்ல அவன். அவன் ஒரு காலம். பிணங்களுக்கு …
95 total views, no views today